விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து*  கட்டி அரிசி அவல் அமைத்து* 
    வாய் உடை மறையவர் மந்திரத்தால்*  மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்* 
    தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்*  திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்* 
    சாய் உடை வயிறும் என் தட முலையும்*  தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

காய் உடை நெல்லோடு - பசுங்காய் நெல்லும்
கரும்பு - கரும்பும்
அமைத்து - சமைத்து
அமைத்து - சமைத்து
அளந்தவன் - (திருவடிகளால்) அளந்தருளினவனும்

 

விளக்க உரை

நன்கு வேதம் ஓதுபவர்கள் சொல்லும் அதே மந்திரங்களால் நானும் ஓதி உன்னை வணங்குகிறேன்.. மூவுலகத்திற்கும் அதிபதியான உலகளந்த உத்தமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் ,சாய்ந்த என் வயிறும் ,என் பெரு மார்பும் ,கண்ணனால் தொடப்பட்டவை என்று இந்த உலகத்திலே பெரும்புகழ் அடைய அருள் செய்..

English Translation

O God of Love! I have cooked this food of raw paddy, flaked seeds and rice, with the syrup of sugar and the juice of sugarcane; I OFFER it to you with chants. Grant that my Krishna, Lord who came as a bachelor and measured the Earth, Comes to touch my big breasts and bright torso with his beautiful hands.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்