விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துன்னு மதியுகுத்த தூநிலா நீள்நெருப்பில்,*

    தம்முடலம் வேவத் தளராதார்,*  -காமவேள்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துன்னுமதி உகுந்த - நெருங்கிய (கிரணங்களையுடைய) சந்திரன சொரித்த
தூநிலா நீள் நெருப்பில் - நிர்மலமான நிலாவகிற பெரு நெருப்பில்
தம் உடலம் வேவதளராதார் - தங்களுடைய சரீரம் வெந்து போம்படி ரிதிலராகாதவர்கள், (இப்படிப்பட்ட அரஸிகர்கள் யாரென்னில்)

விளக்க உரை

(உம்பர்வாய்த் துன்னுமதியுகுத்த தூநிலா நிணெருப்பில், தம்முடலம் வேவத் தளராதார்) “மேவுதண்மதியம் வெம்மதியமாலோ“ (திருவாய்மொழி) என்றபடி விரஹிகளுக்குச் சந்திர கிரணங்கள் நெருப்பைவாரி எறிந்தாற்போலே யிருக்கவேண்டும், நிலா, மேலே பட்டவாறே தீக்கதுவினாற்போலே நொந்து கூக்குரலிட வேண்டும். அப்படியன்றி, குளிர்ந்த நிலா கிடைத்ததென்று மகிழ்ந்து அதிலே படுக்கையை விரித்துப் படுக்கவில்லார் அரஸிகர்களேயாவர்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்