- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பொன்னொடு வீதி புகாதார்,* -தம் பூவணைமேல்-
காணொளி
பதவுரை
விளக்க உரை
முதலிலே, வேண்டாதார் என்றாரே, அதற்குப்பொருள் விவரிக்கிறார் – காமவேள் வீதி புகாதார் என்பதனால் மன்மதன் தனது வில்லிலே புஷ்ப பாணங்களைத் தொடுத்துப் பிரயோகித்த வளவிலும் “நவ யௌவந்ந ஸ்த்ரீகளாயிருந்து வைத்து நாணங்காக்க வேணுமேயன்றி லஜ்ஜையை விட்டுத் தெருவிலே புறப்படலாமோ“ என்று தத்துவம் பேசியிருப்பவர்கள் – சந்தனக் குழம்பின் தன்மை யறியாதார், ஆயன்வேய் இன்னிசை யோசைக்கிரங்காதார், விடையின் மணிபுலம்ப வாடாதார், அன்றில் பெடை வாய்ச்சிறுகுரலுக்கு உருகி நையாதார், மதியுகுத்த தூநிலா நீணெருப்பில தளராதார், -இப்படிப்பட்ட அரஸிக சிகாமணிகளாவர் – என்றதாயிற்று.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்