- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
நாவினால் நவிற்று* இன்பம் எய்தினேன்*
மேவினேன்* அவன் பொன்னடி மெய்ம்மையே*
தேவு மற்று அறியேன்* குருகூர் நம்பி*
பாவின் இன்னிசை* பாடித் திரிவனே*
காணொளி
பதவுரை
விளக்க உரை
தம்முடைய மநோவாக்காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில். நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல் ப்ராப்தசேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்; என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.
English Translation
I spelled his name and found my joy; I served his feet and found the truth. I do not know another god; I sing his songs and roam the street.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்