- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“வடிவிணையில்லார் மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி“ என்கிற படியே புஷ்பஹாஸஸுகுமாரமான திருக்கைகள் படைத்த பிராட்டிமார் பிடித்தாலும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அவ்வளவு ஸுகுமாரமான திருமால் திருவடிகள் – ஸர்வகாலமும் நித்யஸூரிகள் தமது மணிமகுடங்களைச் சாய்ந்து வணங்கப் பெறுதலால் தழும்பாமே என்று வயிறு பிடிக்கிறார். பொய்கையாழ்வார் “தழும்பிருந்த தாள் சகஞ்சாடி“ என்று –கிருஷ்ணாவதாரத்தில் சகடத்தைச் சீறி உதைத்ததனால் திருவடி தழும்பேறப் பெற்றதாக அருளிச்செய்தார், நித்யஸூரிகள் நித்தியம் வணங்குவதால் தழும்பேறி விடுவதாக இவ்வாழ்வார்ருளிச்செய்கிறார் கிரீடங்கள் பட்டுப்பட்டுத் திருவடிகள் காய்ப்பு காய்த்தல் தகும்.
English Translation
The lotus feet of the Lord, who is the spouse of the lotus dame lakshmi, are praised and worshipped by gem-crowned cestials till their mouths and foreheads develop festers.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்