- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
வல்லி இடையாள் பொருட்டாக* மதிள் நீர் இலங்கையார் கோவை*
அல்லல் செய்து வெம்சமத்துள்* ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*
வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட* முனி தன் வேள்வியைக்*
கல்விச் சிலையால் காத்தான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே. (2)
காணொளி
பதவுரை
இலங்கையர் - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு
கோவை - தலைவனான இராவணனை
அல்லல் செய்து - துன்பப்படுத்தி
வெம் சமத்துள் - வெவ்விய போர்க்களத்திலே
ஆற்றல் மிகுந்த - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின
விளக்க உரை
கல்விச்சிலையால் காத்தான் = ஸீதா விவாஹத்திற்குப் பிறகு பரசுராமனை வென்று கைப்பற்றிக்கொண்ட தன்னதான வில்லினால் விச்வாமித்ர யாகத்தைக் காத்தானல்லன்; பயிற்சிக்குப் பிடித்ததொரு வில்லைக்கொண்டு காத்தானத்தனை.
English Translation
For the sake of the creeper-like tender waisted Lady Sitamma; He did wield a bow and burn the city of Lakna with arrow to dust He did stand guard over sage's Viswamitra sacrifice! He destroyed Rakshasi Tataka; -kannapuram, O, let us worship!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்