- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்* பொன்ற அன்று புள்ஊர்ந்து*
பெருந்தோள் மாலி தலைபுரள* பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*
இருந்தார் தம்மைஉடன் கொண்டு* அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப*
கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்* கண்ணபுரம் நாம் தொழுதுமே.
காணொளி
பதவுரை
எழில் ஆர்பிலத்து - அழகிய பாதாளத்திலே
புக்கு ஒளிப்ப - புகுந்து மறையும்படியாகவும்
கருந் தாள் சிலை - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை
கை கொண்டான் - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய
ஊர் - இருப்பிடமான
விளக்க உரை
English Translation
In the war with the Rakshasa clans he rode mighty Garuda bird, Rolled the heads of mighty Mali and a host of other ferrible ones, Entered ocean-girdled Lanka-city of beauty with a terrible bow, killed the mighty Ravana; now is in kannapuram, O, let us worship!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்