திவ்யதேச பாசுரங்கள்
-
1308.
திருவெள்ளக்குளம் என்கிற புஷ்கரிணியின் திருநாமமே திவ்யதேசத்திற்கும் திருநாமமாக வழங்கலாயிற்று. ‘அண்ணன் கோயில்’ என்று ப்ரஸித்தி.
கானார் கரி – கம்ஸனுடைய யானை ராஜதானியில் வளர்ந்ததாயிருக்க, அதனைக் காட்டில் வளர்ந்ததாகச் சொல்லுவதற்குக் கருத்து யாதெனில்; காட்டில் வேண்டினபடி தினறு, வேண்டினபடி திரிந்து கொழுப்படைந்த யானைபோலே கொழுத்துக்கிடந்தது என்பதாம்.
வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ அவ்வளவு சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டென்பது ப்ரஸித்தம். அங்கும் இங்கும் பிரார்த்தனைகள் விசேஷமாகச் செலுத்தப்பெறும். இவ்வொற்றுமைநயம் விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என அபேதமாக விளிக்கின்றார். கீழ் முதற்பத்தில் திருவேங்கடமலை விஷயமான திருமொழிகளில் “கண்ணார் கடல் சூழ” என்பது ஒரு திருமொழி; அதன் சாயையாகவே இத்திருமொழியும் அருளிச்செய்யப்படுகிறது. இரண்டு திருமொழிகளின் தொடக்கமும் ஒருவிதமாகவேயிருக்கும்படி அமையவைத்ததும் உய்த்துணரத்தக்கது.
திருவேங்கடமலைக்குத் திருப்பதிகம் பாடின நம்மாழ்வார் “அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கை யுறைமார்பா!” என்று பிராட்டியின் நித்யஸம்பந்தத்தையிட்டுப் பாசுரம் கேசினதுபோலவே, அத்திருமலைக்குத் தோள்திண்டியான திருவெள்ளககுளத்துக்குத் திருப்பதிகம் பாடுகிற இவ்வாழ்வாரும் “பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!” என்று பிராட்டியின் நித்யஸம்பந்தத்தையிட்டு இப்பாசுரும் பேசுகிறாரென்க. பிராட்டியானவள் உன்னை விட்டுப் பிரியாதிருக்கவும் நான் இழப்பது என்னோ? என்ற கருத்தையடக்கிப் ‘பூவார் திருமாமகள் புல்கிய மார்பா!’ என விளிக்கின்றார்.
விளக்கம்
1309.
விளக்கம்
1310.
விளக்கம்
1311.
விளக்கம்
1312.
விளக்கம்
1313.
விளக்கம்
1314.
விளக்கம்
1315.
விளக்கம்
1316.
விளக்கம்
1317.