திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
    மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
    அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
    சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

    பதவுரை

    விளக்க உரை

    English Transaction