மண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த் 
    தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு 
    திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி 
    உணர்த்தும் பிரானுதித்த வூர்.

    பதவுரை

    விளக்க உரை

    காவிரிக்கரையின் நடுவில் திருக்கண்வளர்ந்தருளுகிற அழகிய மணவாளப் பெருமானைத் திருமுடி முதல் திருவடி வரை கண்டு அனுபவித்து, அவருடைய திருக்கண்கள் ஆனது அவ்வெம்பெருமானைத் தவிர இனி மற்றொன்றினையும் காணாது என்று அருதியிட்டவரும், ஸ்ரீ லோகசாரங்க முனியை வாகனமாகக் கொண்டவருமான ஸ்ரீ திருப்பாணாழ்வாரை மனதில் நினைக்கக் கடவேன்.

    English Transaction