- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தாய் ஆய் வந்த பேய் உயிரும்* தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்*
தூய வரி உருவின் குறளாய்ச் சென்று* மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தா என்று* உலகு ஏழும் தாயான்*
காயா மலர் வண்ணன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
காணொளி
பதவுரை
தாய் ஆய் வந்த பேய் உயிரும் - தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும்
தயிரும் விழுதும் - தயிரையும் வெண்ணெயையும்
உடன் உண்ட வாயான் - ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும்,
ஏயான் - (யாசிப்பதற்குத்) தகாதவனானதான்
விளக்க உரை
English Translation
The Lord sucked the life out of the ogress who came as a midwife. He also gulped the curds and butter of cowherd-dames. He went a-begging to Mabali and asked for three strides of land, then strode over the seven worlds. He has the hue of Kaya flowers. Go to Him in Saligrama, O Heart!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்