- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பீளை சோரக் கண் இடுங்கி* பித்து எழ மூத்து இருமி*
தாள்கள் நோவத் தம்மில் முட்டி* தள்ளி நடவாமுன்*
காளை ஆகி கன்று மேய்த்து* குன்று எடுத்து அன்று நின்றான*
வாளை பாயும் தண் தடம் சூழ்* வதரி வணங்குதுமே.
காணொளி
பதவுரை
கண் இடுங்கி பீளை சோர - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்
பித்து எழ - பித்தம் மேலிடும்படியாகவும்
மூத்து - கிழத்தனமடைந்து
இருமி - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு
தாள்கள் தம்மில் முட்டி நோவ - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக
விளக்க உரை
English Translation
Eyes sunken and running, biliousness, coughing hard, legs knocking against each other, dragging the feet painfully; ‘ere this happens, -- the lad who grazed calves, and stood holding amount against rain, is here amid lakes jumping with Valai-fish, -- Worship Him in Vadari.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்