- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
காணொளி
பதவுரை
நினைந்து உருகி - சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி
அவர் அவர் - பலபல பெண்டுகளுடைய
பணைமுலை - பருத்த முலைகளையே
துணை ஆ - ரக்ஷகமாகக்கொண்டு
பாவியேன் - பாபியான நான்
விளக்க உரை
English Translation
“My life!”, “My nectar!”, I fondly called them, and sought their round-breast for comfort. Sinner, this self O!, how many days passed, wastefully spent in this manner. Pure-water-swan-pair, nestling together, in holy town of Kudandai, - I OFFERED worship, chanting the Mantra, Narayana is the good name.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்