- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருக்காவேரியாலேசூழப்பட்டதிருவரங்கத்திலேகண்வளர்ந்துஅருளும்அரங்கனே! பரிமளம் மிக்க தாமரைப் பூக்கள் மலர்ந்துவிட்டன. தாமரையைமலரச் செய்யும் கதிரவனும்தோன்றிவிட்டான். மாதர்கள் தம் குழலைப் பிழிந்து உதறிவிட்டு அவரவர்களுடையஆடைகளை அணிந்து கொண்டுகரையேறிவிட்டார்கள். பூக்குடலையும்தோளுமாக வந்து நிற்கும் அடியனை(தாசனை) அங்கீகரித்தருளிஅத்தாணிச் சேவகம் பண்ணிக்கொண்டிருக்கும்பாகவதர்களின்திருவடிகளில் ஆளாக்க தேவரீர் எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். அடியேனதுசிற்றறிவுக்குஎட்டினஅளவிலேஎழுதியுள்ளேன். உரையில் குறை இருக்குமாயின்அடியேனைத்திருத்திப்பணிகொள்ளுமாறுபெரியோர்களைப்பிரார்த்திக்கிறேன்.
English Translation
See the lotus blooms in profusion. The Sun has risen from the sea. Slender-hipped dames with curly locks come out of the river drying their hair and squeeze-drying their clothes. O Lord of Arangam surrounded by Kaveri waters, you have graced this lowly serf, Tondaradippodi – bearer of flower-basket, with service to devotees. O Lord wake up!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்