- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த* வலையை அறப்பறித்துப்*
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்* இனிப்போக விடுவதுண்டே?*
மக்கள் அறுவரைக் கல்லிடைமோத* இழந்தவள் தன்வயிற்றில்*
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!* திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)
காணொளி
பதவுரை
வலையை - வலைபோன்ற சரீரத்தில் நசையை
அற - அறும்படி
பறித்தேன் - போக்கிக்கொண்ட அடியேன்
இனி - (உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்றபின்பும்
போகவிடுவது உண்டே - (வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்