- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்* சங்கு சக்கரம் ஏந்துகையானே!*
பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்* பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்* வேறுஒருவரோடு என் மனம் பற்றாது*
உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்* ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்