விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கையில் கனியென்னக்*   கண்ணனைக் காட்டித் தரிலும்*  உன் தன்- 
    மெய்யில் பிறங்கிய*  சீரன்றி வேண்டிலன் யான்,*  நிரயத்- 
    தொய்யில் கிடக்கிலும் சோதி விண்  சேரிலும் இவ்வருள்நீ* 
    செய்யில் தரிப்பன்*  இராமாநுச! என் செழுங் கொண்டலே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செழு கொண்டல் - ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற;
என் இராமாநுச - எம்பெருமானாரே;
கண்ணனை - எம்பெருமானை;
கையில் கனி என்ன - உள்ளங்கை நெல்லிக் கனிபோலே;
காட்டி தரினாம் - காட்டிக் கொடுத்தாலும்;

விளக்க உரை

நிரயத்தொய்யில் = நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸாரநிலமே நரகமெனப்படும். தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.

English Translation

O Ramanuja! My ripe rain-cloud! Even if you give me Krishna like a fruit in my hands, I still seek the glory that flows from your frame only, Whether I fall into the dungeon of hell or whether I attain the glorious high heaven, you must give me this, or else I shall not live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்