- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வண்மையினாலும் தன் மா தகவாலும்* மதிபுரையும்-
தண்மையினாலும்* இத் தாரணியோர்கட்குத்* தான்சரணாய்-
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை* உன்னும்-
திண்மை அல்லால் எனக்கில்லை,* மற்றோர் நிலை தேர்ந்திடிலே.
காணொளி
பதவுரை
தன் வண்மையினாலும் - தம்முடைய ஔதார்ய குணத்தாலும்;
மா தகவாலும் - பரமக்குபையாலும்;
மதி புரையும் தண்மையினாலும் - சந்திரனையொத்த திருவுள்ளக் குளிர்ச்சியாலும்;
இத்தரணியோர்கட்கு - இப்பூமியிலுள்ளவர்களுக்கு தாமே ரஷகராய்க் கொண்டு;
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை - யதார்த்தமாய் விலக்ஷணமான ஞானத்தைஉப தேசிக்கிற எம்பெருமானாரை;
விளக்க உரை
English Translation
With exceeding benevolence, compassion and moon-like tranquil patience, Ramanuja gave refuge to the world and taught the truth and wisdom of the Vedas. Come to think, other than contemplating his feet, I have no desire.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்