விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தானே உலகுஎல்லாம்*  தானே படைத்துஇடந்து*
    தானே உண்டுஉமிழ்ந்து*  தானே ஆள்வானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படைத்து இடந்து - ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து
உலகு எல்லாம் - ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்;
தானே உண்டு உமிழ்ந்து - ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து
தானே - அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே)
தானே ஆள்வான் - தானே நிர்வஹிக்குமவன்

விளக்க உரை

English Translation

Narayana, out Lord, spouse of Dame Earth, killer of rutted elephant, in his own cause

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்