- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஐச்வர்யகைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார். “வியன் மூவுலகு பெறினும், போய்த்தானே தானே யானாலும் யான்பெற்ற வின்பம் உறுமோ? என்று அந்வயிப்பது. வியன் மூவுலகு பெறினும் –விசாலமான த்ரிலேகைச்வர்யத்தையும் எனக்கொருவனுக்கே யாக்கினாலும் என்றபடி. போய்த் தானேதானே யானாலும் –ஸம்ஸார பந்தமற்றுப் போய்க் கேவலாத்மாநுபவம் பண்ணப்பெற்றாலும் என்றபடி. “போய்த் தானே யானாலும்“ என்பதே போதுமாயிருக்கவும் “தானே தானே“ என்று இரட்டித்துச் சொல்வதன் கருத்ராவது –இங்கு ஸம்ஸாரத்தில் வாழும்நாளில் புத்ர பௌத்ராதிகளும் தானுமாய் ஜிவிகையாலே தானேயான வாழ்ச்சியில்லை, திருநாட்டிலே சென்று களிக்கும் நாளிலும் * அடியார்கள் குழாங்களையுடன் கூடியிருக்குமிப்பாகையாலே தானேயான வாழ்ச்சியில்லை, இனி கைவல்யாநுபவத்தில் தான் தானோதானேயான வாழ்ச்சியுள்ளது என்கை.
English Translation
The wealth of the three worlds and the enjoyment of one's self in heaven, put together, -will it equal the joy I have found here and now, through serving the selfless devotees of the cloud-hued Lord's lotus-feet?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்