- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸர்வஸ்மாத்பரனாய் ஆசரிதபவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனானவுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார். எழில் மூவுலகும் நீயே-உலகத்தில அவ்வோபதார்த்தங்களுக்குள்ள உயர்த்தியெல்லாம் நீயிட்ட வழக்கு என்றபடி. இப்படியே மேலடிகளிலும் கொள்க. முக்கண்ணனுக்குள்ள ஏற்றமும் பிரமனுக்குள்ள எற்றமும் இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்த மற்றுமுண்டான தேவர்களுக்குமுள்ள எற்றமுமெல்லாம் நீயிட்ட வழக்கென்றபடி. பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்குண்டான ஜச்வரியமெல்லாம் பிரானே! உன்ன தீனமாக வன்றா விருப்பது; அப்படிப்பட்ட நீ என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்கி என்னை யுன்திருவடிகளிலே சேர்த்தருளவேணுமென்று கருத்து.
English Translation
O My Gopala, wearing a honey-dripping cool Tulasi wreath! You are the three fair worlds. The three-eyed Siva is you, the Lord Brahma too is you. The thunderbolt-Indra and all the other gods are you. Where am I to meet you?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்