- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
ஞாலத்தூடே நடந்தும் நின்றும்* கிடந்து இருந்தும்,*
சாலப் பலநாள்* உகம்தோறு உயிர்கள் காப்பானே,*
கோலத் திரு மா மகளோடு* உன்னைக் கூடாதே,*
சாலப் பல நாள்* அடியேன் இன்னும் தளர்வேனோ?
காணொளி
பதவுரை
உகம் தோறு - ஒவ்வொரு யுகத்திலும்
ஞாலத்தூடே - பூமியிலே அவதரித்து
நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும் - நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து
சால பல நாள் - பல்லாயிரமாண்டளவும்
உயிர்கள் காப்பானே - பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே!
விளக்க உரை
யுகங்கள்தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே! அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?
English Translation
O Lord who protects all through every age, we see you walking, standing, sitting and lying. O Lord with beautiful lotus-dame Lakshmi, how many days must I live in seperation?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்