- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘நான் அன்பினால் நெஞ்சுருகி உன் திருப்பெயர்களைக் கூறிப் பலவாறு அழைத்தாலும், நீ வந்து என் ஆசை தீரச் சிறிதும் காட்சி தருகின்றிலை; ஆனாலும், என் தலைக்கு உன் திருவடியே அணியாய் விளங்குவது; என்று கூறுகின்றார். ‘நீ அருள் புரியாவிட்டாலும் நான் உன் திருவடியையே வணங்குவேன்,’ என்பது கருத்து. (‘என் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழல் கோலமாம்,’ என்று கூட்டிப்பொருள் கொள்க.) அஃதாவது, ‘நீ என்னை மறந்தாலும், நான் உன்னை மறவேன்,’
English Translation
O Narayana, you swallowed the Universe, then made if, I cry and call out, "O Bearer of the wheel-of-time and the white conch!" Even if nothing happens by it, your tinkling lotus-feet become my head's ornaments
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்