- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார். சன்மம் பலபல செய்து- ‘பிறப்பிலி’ என்ற பேர்பெற்றிருக்கிற தான் கர்மவச்யனாயன்றியே க்ருபாவச்யனாய்ப் பல பலயோனிகளிலும் பிறக்கிறபடியை அநுஸந்திக்கின்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கின்றார். கர்மவச்யர்களான நம்முடைய பிறவிகட்கு எல்லை காணமுடியும்; அவனுடைய அவதாரங்கட்கு எல்லை காணப்போகாது; ஏனெனில், கருமத்திற்கு அவதியுண்டு; அநுக்ரஹத்திற்கு அது கிடையாதே; ஆதலால் “சன்மம் பலபல” என்றார். “என்றெனும் கட்குண்ணாற் காணாத அவ்வுரு” என்றபடியே புலப்படாத திருவுருவத்தைப் புலப்படுத்துகிறபடியை அநுஸந்திக்கின்றவெனக்கு ஒரு குறையில்லையென்கிறார் வெளிப்பாட்டு என்பதனால்.
English Translation
The Garuda-riding Lord with conch discus, bow, mace and dagger, took many Avataras in this fair world, to rid the world of the clannish Asuras. I am fortune-favoured to praise him and lack nothing.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்