- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடைய இறைவன் என் கண்களுக்கு விஷயமானான். யானும் அவனைக் காண்கின்றேன். நான் குற்றமற்றவன் ஆகும்படி அவன் தன் திருக்கண்களாலே நோக்குகிறான். ஐம்பொறிகளும் சரீரத்தைப் போன்று அவனுக்கு அடிமையாகிவிட்டன. தாமரைமலரில் வீற்றிருப்பவனும் எல்லாக் குணங்களும் நிறைந்தவனும் ஆன பிரமனைச் சிவபெருமானோடு படைத்து, பின், குற்றம் அற்ற ஏனைய தேவர்களோடு உலகங்களையும் படைத்த இறைவன், இப்பொழுது என் நெற்றியில் தங்கி இருக்கின்றவன் ஆனான்.
English Translation
He created the lotus-born Brahma and the forehead-eyed Siva. He created the pure gods and all their worlds. I see the lotus-eyed Lord in my eyes, he too sees me clearly. He is in my forehead.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்