- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘மாலே, மாயப்பெருமானே, மா மாயவனே’ என்று பலகால் கூறி, தாம் தாழ்ந்தவர் என்று அகலும்படி பிச்சு ஏறி, பின் இறைவனுடைய திருவருளால் பொருந்தி நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த, பால் போன்று இனிய இயற்றமிழ் வாணரும் இசைத்தமிழ்வாணரும் பத்தர்களும் துதிக்கின்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் சிறந்து பொலிகிற இப்பத்துத்திருப்பாசுரங்களையும் கற்று அறிய வல்லவர்கட்கு, ‘நான் தாழ்ந்தவன்’ என்று நினைந்து அகலும் துன்பம் இல்லை என்கிறார்.
English Translation
This decad of the thousand songs of kurugur satakopan, praised by musicians, devotees and poets, a like fondly addresses the Lord of wonders, full of grace. Those who sing it will never suffer on earth.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்