- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
பொன்னார் கனைகழல்கால் ஏழ்உலகும் போய்க்கடந்து,* அங்கு-
ஒன்றா அசுரர் துளங்க செலநீட்டி,*
மன்னிவ் அகல்இடத்தை மாவலியை வஞ்சித்து,*
தன்உலகம் ஆக்குவித்த தாளனை,* -தாமரைமேல்-
காணொளி
பதவுரை
அங்கு ஒன்னா அசுரர் துளங்க - அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி
செல நீட்டி - (மேலே) நெடுகவியாபிக்கச் செய்து
மா வலியை வஞ்சித்து - (இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து
மன்னும் இ அகல் இடத்தை - நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை
தன் உலகம் ஆக்குவித்த தாளானை - தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய்
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்