விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்*
    கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக*

    பேராமல் தாங்கிக் கடைந்தான்*--திருத்துழாய்த்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் குருதி சோரா கிடந்தானை - சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை
குங்குமம் தோள் கொட்டி - குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு
ஆரா எழுந்தான் - ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன்,
 

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்