- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்*
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக*
பேராமல் தாங்கிக் கடைந்தான்*--திருத்துழாய்த்
காணொளி
பதவுரை
செம் குருதி சோரா கிடந்தானை - சிவந்த ரத்தவெள்ளம் பெருக்கிக்கிடந்த அவ்வசுரனை
குங்குமம் தோள் கொட்டி - குங்குமச் சேற்றினாலே அலங்கரிக்கப்பட்டுள்ள தனது திருத்தோளின் மேல் அறைந்துகொண்டு
ஆரா எழுந்தான் - ஆரவாரஞ் செய்துகொண்டு எழுந்தவன்,
விளக்க உரை
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்