- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அங் கமலக் கண்ணன்தன்னை* அசோதைக்கு*
மங்கை நல்லார்கள்* தாம் வந்து முறைப்பட்ட*
அங்கு அவர் சொல்லைப்* புதுவைக்கோன் பட்டன் சொல்*
இங்கு இவை வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே* (2)
காணொளி
பதவுரை
அங்கு வந்து - அந்தக் கண்ணபிரானுடைய வீட்டுக்கு வந்து;
அசோதைக்கு - (அவன் தாயான) யசோதைப் பிராட்டியிடத்திலே;
முற்பட்ட - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன;
அவர் சொல்லை - அவ்விடைச்சிகளின் சொல்லை,;
புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு;
விளக்க உரை
ஹ***-இப்பாட்டால்-இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைகட்டுகிறார். மங்கை நல்லார்கள்-னல்லமங்கைமார்கள் என மாற்றியுரைக்கப்பட்டது.
English Translation
This decad of songs by Puduvai king Pattarbiran recalls the words of beautiful maidens who came to Yasoda complaining about the lotus-eyed Lord. Those who master it will meet no evil.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்