- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
’பழநாளைத்திருடன் ஒருநாளைக் ககப்படுவான்’ என்னும் பழமொழியை இரண்டாமடியில் நினைக்க. ஆலைத்தயிர்-தன் ஆவலின் அளவுக்கேற்ப தடாவினில் தன் கையில் உள்ள போகவிட்டு அளைகைக்கு உரிய தயிர் என்னவுமாம். வேய்ந்தடந்தோளினார்-ஸர்வசக்தனான ஸர்வேச்வரனுக்கு இடைச்சிகள் கையில் பிடியுண்டு ஆப்புன்னகையைத் தப்பிப்போதல் அரிதன்றே யாயினும் அங்ஙன் தப்பிப்போகாமல், அவர்கள் படுத்தின பாட்டுக்கெல்லாம் இசைத்திருந்தது அவ்விடைச்சிகளின் வேய்ந்தடந் தோளினழகைக் கண்டு கொண்டிருக்கைக்காகவென்க. கொள்மாட்டாது-கொள்ளமாட்டாது; கொள்-முதனிலை.
English Translation
He gobbled the village cowherd women’s milk and curds; was caught red handed, and prevented from stealing butter by being bound in the homes of maids with beautiful arms. Today we are finished,--by the lord who wept as he was beaten,--O, We are finished.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்