- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கருங்கடல்தானே கொடுமை பொருந்தியதாகிக் கனவேகமாகப் பாய்ந்தோடிச் சுற்றும் பரம்பி அண்ட கடாஹத்துக்கு அவ்வருக்காகக் கிளர்ந்த மையத்திலே, இவ்வுலகங்கட்கெல்லாம் நம்முடைய வயிறல்லது வேறு புகலில்லையென்று திருவுள்ளம்பற்றித் தன்னுடைய ஸ்வாமித்வஹேதுவாக ஏழுலகங்களையும் வாரிப்பிடித்துத திருவயிற்றினுள்ளே வைத்து ரக்ஷித்தருளி அதனால் திருமேனி புகர்படைத்தவனான பரஞ்சோதிப் பெருமானை நினைக்க மாட்டாதவாகளுக்கு மேற்பட்ட நீசரில்லை என்றாராயிற்று.
English Translation
When the terrible dark deluge came rushing, wreaked havoc, and rose above the Earth, the Lord contained the golden worlds in his huge stomach. Those who do not contemplate the dark-hued radiant Lord and protector are indeed lowly.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்