- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கண்டார் இரங்க* கழியக் குறள்உருஆய்,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் காண்ஏடீ,*
வண்தாரான் வேள்வியில்* மண்இரந்தான் ஆகிலும்*
விண்டுஏழ் உலகுக்கும்* மிக்கான் காண் சாழலே
காணொளி
பதவுரை
கண்டார் – பார்த்தவர்களெல்லாரும்
இரங்க – மனமிரங்கும்படி
கழிய குறள் உரு ஆய் – மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு
வண்தாரான் – வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய
வேள்வியில் – யாகபூமியிலே
விளக்க உரை
ஈற்றடியில் வண்டு என்றது ‘விஷ்ணு’ என்ற வடசொல்லின் விகாரமாகவுமாம் ‘விள்’ என்னும் வினைப்பகுதி யடியாப்பிறந்த வினையெச்சமாகவுமாம்.
English Translation
"Aho, Sister! it was a pitiable sight, -he come as a small manikin to the generous Mabali;s sacrifice and begged for a piece of land, see!". "But though he begged for a piece of land in the generous Mabali;s sacrifice, he cannot be contained even by the seven worlds, so tally!".
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்