விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்று பாரதத்து*  ஐவர் தூதனாய்ச்,* 
    சென்ற மாயனை*  செங்கண் மாலினை,*
    மன்றில்ஆர் புகழ்*  மங்கை வாள்கலி,*
    கன்றி சொல்வல்லார்க்கு*  அல்லல் இல்லையே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்றில் ஆர் புகழ் - நூறத்திகள் தோறும் நிறைந்த
மங்கை - திருமங்கை நாட்டையுடையவரும்
வாள் - வாட்படை கொண்டவருமான
கலிகன்றி - ஆழ்வார்(அருளிச்செய்த)
சொல் - இந்த ஸ்ரீ ஸூக்திகளை

விளக்க உரை

English Translation

These are songs in praise of the wonder Lord senkanmai who went as a messenger to the five in the Bharata war, by the fomous Mangai king Kalikanri. Thos who master it will be never despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்