- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
புள்ளினை வாய்பிளந்து* பொருமா கரி கொம்புஒசித்து,*
கள்ளச் சகடுஉதைத்த* கருமாணிக்க ம மலையை,*
தெள்அருவி கொழிக்கும்* திருமாலிருஞ் சோலைநின்ற,*
வள்ளலை வாள்நுதலாள்* வணங்கித் தொழவல்லள் கொலோ!
காணொளி
பதவுரை
தெள் அருளி கொழிக்கும் - தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற
நின்ற - நிற்பவனும்
வள்ளலை - உதாரனுமான பெருமானை
வாள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள்
வணங்கி தொழ வல்லள் கொலோ - ஸேவிக்கப்பெறுவளோ?
விளக்க உரை
English Translation
The Lord is our dark mountain gem krishna who tore apart the beak of the Asura-bird Baka, then plucked the tusk of the rutted elephant kuvalayapida. He smote the bedevilled can with his foot. He is our benevolent one residing in Tirumalirumsolai. Will my bright-forehead-girl be able to worship him today? I wonder!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்