- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“மின்னும் ஆவல்லியும்“ என்று பிரித்தார் அரும்பதவுரைகாரர், அதுவேண்டா, “மாவல்லியும்“ என்றே பிரிக்க. அஞ்சினாயேல் -“பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்“ என்னுமாபோலே இவர்களோடே கூடி நாம் எங்ஙனே வாழ்வது! என்று பயமுண்டாகில் என்றபடி. துன்னமாமணிமுடிப் பஞ்சவர்க்கு -கண்ணபிரான் துரியோதனாதியர் பக்கல் தூது செல்லுங்காலத்தில் பாண்டவர்கள் முடியிழந்து கிடந்தாலும் அவர்களே முடிபுனைந்து அரசாட்சிபுரிய உரிய யார் என்னும் பகவதபிப்பிராயத்தால இங்ஙனமருளிச் செய்யப்பட்ட தென்க.
English Translation
O Heart! If you despise the union with dames of swan-like gait and lightning-thin waist, and fear that life then learn to speak of the glory of Tiruvallavai, abode of the Lord who went as a messenger for the crowned kings, the, five Pandavas
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்