- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நின்ற வினையும் துயரும் கெட* மாமலர்ஏந்தி,*
சென்று பணிமின் எழுமின்* தொழுமின் தொண்டீர்காள்,*
என்றும் இரவும் பகலும்* வரிவண்டு இசைபாட,*
குன்றின் முல்லை* மன்றிடை நாறும் குறுங்குடியே..
காணொளி
பதவுரை
தொண்டர்காள் - பகவத்பக்தர்களே!
நின்ற வினையும் - ஸஞ்சிதகருமங்களும்
துயரும் - ப்ராரப்தகருமங்களும்
கெட - ஒழியும்படியாக
மா மலர் - சிறந்த புஷ்பங்களை
விளக்க உரை
English Translation
O Devotees! Destroy your past karmas and travails. With fresh flowers culled from the mountains, -where night and day the inebriate bees sing over fragrant Mullai creepers, -come offer worship, serve and be elevated
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்