- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தீநீர் வண்ண* மாமலர் கொண்டு விரை ஏந்தி,*
தூநீர் பரவித்* தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*
மாநீர் வண்ணர்* மருவி உறையும்இடம்,* வானில்-
கூன்நீர் மதியை* மாடம் தீண்டும் குறுங்குடியே..
காணொளி
பதவுரை
வண்ணம் மா மலர் - நாநாவர்ணமுடைய சிறந்த புஷ்பங்களையும்
விரை - பரிமளத்ரவ்யங்களையும்
ஏந்திக் கொண்டு - எடுத்துக்கொண்டு
பாவி - (எம்பெருமானைத்) துதித்து
தொழுமின் - தொழுங்கோள்,
விளக்க உரை
English Translation
Devotees! Come pure and worship the Lord with praise, offering incense, water and fresh flowers, and be elevated. The ocean-hued Lord desiringly has his abode in kurungudi, where mansions touch the Moon
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்