- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
தூம்புஉடைக்கை வேழம்* வெருவ மருப்புஒசித்த*
பாம்பின் அணையான்* அருள்தந்தவா நமக்கு,*
பூஞ்செருந்தி பொன்சொரியும்* புல்லாணி கைதொழுதேன்,*
தேம்பல் இளம்பிறையும்* என்தனக்கு ஓர்வெம்தழலே.
காணொளி
பதவுரை
வெருவ - அச்சமுறும்படி
மருப்பு ஒசித்த - (அதன்) கொம்புகளை முறித்த
பாம்பின் அணையான் - சேஷசாயியான பெருமான்
கைதொழுதேன் - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான
என் தனக்கு - எனக்கு
விளக்க உரை
English Translation
The serpent-reclining Lord plucked the tusk of the rutted elephant, See how he gave us his grace! I joined my hands to worship Pullani where serundi trees spill golden flowers. Alas, even the tender crescent Moon has become a spewer of fire for us
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்