விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்*  முதலை-தன்னால் அடர்ப்புண்டு* 
    கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய*  அதனுக்கு அருள்புரிந்தான்*
    அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு*  இளையோற்கு அரசை அருளி*  முன்- 
    கலைமாச் சிலையால் எய்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அருள் புரிந்தான் - கிருபைபண்ணி யருளினவனும்,
அலை நீர் இலங்கை - கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான
தசக்ரீவற்கு - இராவணனுடைய
இளையோற்கு - தம்பியான விபீஷணனுக்கு
அரசை அருளி - லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும்
முன் - அதற்கு முன்பே

விளக்க உரை

English Translation

The devotee elephant king Gajendra entered the lotus lake unaware. Caught by a crocodile he wept and was saved by the Lord's grace. He gave the kingdom of Lanka to the younger brother Vibhishana. He resides in kannapuram, O come, let us worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்