- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘ஹோமம் :’ என்னும் வடசொல் ஓம மெனத் திரிந்தது; லக்ஷணையால், யாகங்களிலிடும் ஹவிஸஸுக்களைக் கொள்பவன் என்றவாறு. ‘உலகு சூழ்ந்த நெடும் புணரி’ என்று பெரும் பாலும் வழங்கி வரும் பாடம் வியாக்கியானத்தில் பாடாந்தரமாகக் கொள்ளப்பட்டுள்ளது. “உவரி சூழ்ந்த நெடும்புணரி” என்றோதுக. புணரி – அலைக்கும் கடலுக்கும் பெயர்; இங்கு அலையைச் சொல்லக்கடவது. ‘நெடும்புணரி உவரி சூழ்ந்த சேமமதிள் சூழிலங்கை’ என்று அந்வயிப்பது. உவரி – கடல் சேமம் – க்ஷேமம். சிரம், கரம் – வடசொற்கள்.
English Translation
O Hearth! The Lord who came in the yore as a furtile, a man-lion, and a swan, is the Lord of the vedic fire sacrifice and the four yugas; he crossed over into the oean-girdled Lanka city and cut as under the heads and arms of the mighty Rakshasa king; he is the father of Madana, and resident of kannapuram. Come let us worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்