- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
அடித்தலமும் தாமரையே* அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,*
முடித்தலமும் பொன்பூணும்* என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*
வடித்தடங்கண் மலரவளோ* வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்*
கடிக்கமலம் கள்உகுக்கும்* கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!
காணொளி
பதவுரை
வடி - கூர்மை பொருந்திய
தட கண் - பெரிய கண்களையுடையளான
மலரவளோ - பங்கயச் செல்வியான பெரிய பிராட்டியாரோ வென்னில்
வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாள் - மலைபோன்ற திருமார்பிலிருக்கிறாளென்று சொல்லுகிறாள்;
கடி கமலம் - பரிமளமுள்ள தாமரைப்பூக்கள்
விளக்க உரை
English Translation
"His feet are gold-lotus his hands are lotus hue-golden", she says. His crown and golden jewels never leave my frail heart, O!" She says, alas! "Does not the dame-lotus-Lakshmi resides on his wide chest?", She says, sweet-scented-lotus-in-kannapuram has she then seen him?, Alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்