- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நந்தா நெடுநரகத்திடை* நணுகாவகை* நாளும்-
எந்தாய்! என* இமையோர் தொழுதுஏத்தும் இடம்* எறிநீர்ச்-
செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம்தாமரை அடியாய்!* உனதுஅடியேற்கு அருள் புரியே*
காணொளி
பதவுரை
சலசயனத்து - சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற)
அம் தாமரை அடியாய் - அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே!
நந்தா நெடு நரகத்திடை - அழிவில்லாத பெரிய நரகத்திலே
நணுகாவகை - (நான்) சேராதபடி
உனது அடியேற்கு அருள் புரி - உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும்,
விளக்க உரை
English Translation
Gods in hordes everyday offer worship in Sirupuliyur Salasayanam were lotus grows in thickets. O Lord of lotus feet! Pray ensure that this devotee of yours does not enter eternal Hell.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்