விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*  மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி* 
    தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்*  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*
    தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்* 
    ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேன் அமரும் - தேன் எப்போதும் பொருந்தியுள்ள
பொழில் தழுவும் - சோலைகளாற் சூழப்பட்ட
எழில் கொள் - அழகைக் கொண்ட
வீதி - தெருக்களிலேயுள்ள
செழு மாடம் மாளிகைகள் - செழித்த உபரிகை வீடுகளிலும் சிறந்த வீடுகளிலும்

விளக்க உரை

English Translation

Intent on ending the woes of good gods, he came as a manikin to Bali for three strides, then growing, took the seven worlds in two strides, -discus and conch bearing Lord, -behold, ye! Nectared groves lie over beautiful streets, tall mansions, palaces, with halls, high roof, reverberate with sounds of Vedic chants, in Ani-alundur where resides the Lord of all gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்