- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண* முனிவரொடு தானவர்கள் திசைப்ப* வந்து-
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்* பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்*
செந்நெல் மலிகதிர் கவரி வீச* சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி*
அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*
காணொளி
பதவுரை
முன் - முற்காலத்தில்
இ ஏழ் உலகும் - இந்த ஏழுலகங்களையும்
இருள் - (அஜ்ஞாநமாகிற) அந்தகாரமானது
மண்டி உண்ண - மிகுந்து தன்வசமாக்கிக் கொள்ள (அதனால்)
முனிவரொடு தானவர்கள் திசைப்ப - முனிவர்களும் அசுரர்களும் அறிவு கெட்டுக் கலங்க, (அப்பொழுது)
விளக்க உரை
English Translation
Then in the yore, when darkness engulfed seven worlds, gods and the Asuras came seeking your help. Hoary-text-four-Vedas and the Sastras came from your mouth in your white-horse-like form. Ripe paddy sheaves in fields wave like white whisks, conches lie blown by the wind auspiciously swans in pairs climb over lotus beds in Ani-alundur where resides the Lord of all Gods!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்