- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*
மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-
ஆ! ஆ! என்று இரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.
காணொளி
பதவுரை
கோ ஆனார் - க்ஷத்ரியர்களென்று பேர் பெற்றவரடங்கலும்
மடிய - மடிந்தொழியும்படி
கொலை ஆர் மழு - கொலைத்தொழில் வல்ல மழுப்படையை
கொண்டருளும் - (திருக்கையில்) ஏந்தியுள்ளவனும்
மூவா வானவனை - கிழத்தனம் முதலிய விகாரங்களில்லாத தேவாதி தேவனும்
விளக்க உரை
English Translation
The Lord wielded on axe and came to destroy twentyone mighty kings yore. The eternally youthful ocean-hued Lord of the sky world, he is Devadi Deva, the Lord of gods, enquiring of his devotees well-being. He resides in beautiful Alundur, I have seen him today.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்