விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குடையா வரையால்*  நிரை முன் காத்த பெருமான்*  மருவாத 
    விடைதான் ஏழும் வென்றான்*  கோவல் நின்றான்*  தென் இலங்கை
    அடையா அரக்கர் வீயப்*  பொருது மேவி வெம் கூற்றம்* 
    நடையா உண்ணக் கண்டான் நாமம்*  நமோ நாராயணமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குடை ஆம் வரையால் – குடையாகக்கொண்ட கோவர்த்தநகிரியினால்
நிரை – பசுக்கூட்டங்களை
காத்தபெருமான் – (பெருமழையில் நின்றும்) காத்தருளின பெருமானும்
மருவாத விடை ஏழும் வென்றான் – எதிரிட்ட ஏழு எருதுகளையும் வலியடக்கினவனும்
கோவல் நின்றான் – திருக்கோவலூரில் நின்றதிருக் கோலமாயிருப்பவனும்

விளக்க உரை

English Translation

The Lord who profected the cows by lifting a mountain against the hailstorm, the Lord kwho fought seven warring bulls, the Lord who stands in Kavalur, the Lord who made Yama stride the battlefield and devour the Rakshasa clan, -his Mantra is Na-ma Na-ra-ya-na-me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்