விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உம்பர் உலகோடு*  உயிர் எல்லாம் உந்தியில்* 
    வம்பு மலர்மேல்*  படைத்தானை மாயோனை*
    அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை* 
    நம்பனை நாடி*  நறையூரில் கண்டேனே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உம்பர் உலகோடு உயிர் எல்லாம் – தேவலோகத்தோடு கூட (மற்றுமுள்ள மநுஷ்யாதி பிராணிகளையும்
உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை – (தனது) திருநாபியிலுள்ள பரிமளம்மிக்க தாமரைப் பூவிலே ஸ்ருஷ்டித்தவனும்
மாயோனை– ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனும்
அம்பு அன்ன கண்ணாள்– அம்புபோன்ற கண்களை யுடையவளான
அசோதை தன் – யசோதைப்பிராட்டியின்

விளக்க உரை

English Translation

The wonder-Lord created the Universe, gods and men, on his lotus-navel-flower.He is the lion-club of sharp eyed Yasoda. With faith, I have found him in Naraiyur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்