விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நன்மை உடைய மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
    பன்னி உலகில் பாடுவார்*  பாடு சாரா பழ வினைகள்* 
    மன்னி உலகம் ஆண்டு போய்*  வானோர் வணங்க வாழ்வாரே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நன்மை உடைய மறையோர் வாழ் - விலக்ஷணரான வைதிக ப்ராஹ்மணர்கள் வாழப்பெற்ற
நறையூர் - திருநறையூரிலே
நின்ற - நித்யவாஸஞ் செய்தருள்நின்ற
நம்பியை - எம்பெருமான் விஷயமாக
கன்னி மதிள் வயல் சூழ் மங்கை கலியன் - அழிவில்லாத மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்

விளக்க உரை

English Translation

This garland of pure Tamil songs by kaliyan, king of walled fertile Mangai tract sings of the Lord of Naraiyur where godly Vedic seers reside. Those who master it will accrue no karmas. They will rule the Earth and be worshipped by celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்