விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆறும் பிறையும் அரவமும்*  அடம்பும் சடைமேல் அணிந்து*  உடலம் 
    நீறும் பூசி ஏறு ஊரும்*  இறையோன் சென்று குறை இரப்ப*
    மாறு ஒன்று இல்லா வாச நீர்*  வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்* 
    நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  நறையூர் நின்ற நம்பியே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆறும் - (கங்கையாகிற) நதியையும்
பிறையும் - சந்திகலையையும்
அரவமும் - ஸர்ப்பங்களையும்
அடம்பும் - அடப்பம் பூவையும்
சடைமேல் அணிந்து - ஜடையின் மீது தரித்துக்கொண்டு

விளக்க உரை

English Translation

The ash-smeared bull-riding, mat-haire Siva with the Ganga and the cresc on his tuft went abegging with Brahma skull for lbowl, when our Lord rid hil of his curse by filling it with the sap of his heart. He resides in Naraiyur surrounded by fragrant groves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்