விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து* 
    கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*
    சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்* 
    நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வில் ஆர் விழவில் - (கம்ஸன் நடத்தின ததுர்யாகத்திலே)
வட மதுரை விரும்பி - வடமதுரைக் கெழுந்தருள ஆசைப்பட்டு (எழுந்தருளின வளவிலே)
விரும்பா - எதிரிகளான
மல் - மல்லர்களை
அடர்த்து - முடித்து (அதன் பிறகு)

விளக்க உரை

English Translation

The Lord of Naraiyur glody went to the bow worship in old Mathura, killed the terrible wrestiers and kamsa, danced on hoods of Kaliya-snoke, Vedic seers who learn by heart the chants-of-Vedic four mantras, Daily offer oblation, through the well-kept fire-altar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்